அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை கோரும் ஜனாதிபதி செயலகம்

அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெயார் பெக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்   மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என அவுஸ்திரேலிய ஊடகம் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஸ்னோவே மவுன்டன் என்ஜினியரிங் கம்பனி … Continue reading அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை கோரும் ஜனாதிபதி செயலகம்